Friday 13 March 2009

கவிதையா..? அப்புடின்னு கேட்கக்கூடாது



உவமை

தயவு செய்து காலணி இல்லாமல் வெளியே செல்லாதே
மண் மீது படியும் உன் கால் தடங்களும்
ஓவியம் ஆகி விடுவதால்

நீ செல்லும் பாதையில் செல்ல
பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது......... !!!


காதல் வலி

பாறையாக இருக்கும் ஆடவர்களை/பெண்களை

பார்வைகளாலேயே செதுக்கி அழகிய சிலை ஆக்குகிறீர்கள்


பிறகு ஏன் உடைக்கிறீர்கள்......?

அவர்களை பாறைகளாகவே விட்டுவிடலாமே...


-கத்திவாக்கம் NSK

3 comments:

DHANS said...

thala engayoo poiteenga ponga

சசிகலா said...

என்.எஸ். கே போலவே எழுதுங்க. வாழ்த்துக்கள்.

NSK said...

நன்றி Sasi Kala அவர்களே, உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும்