Monday 9 July 2012

முட்டாள்களன்றி வேறு எப்படி அழைப்பது

முட்டாள்தனத்திற்கு பொதுவா ஒரு கதை சொல்லுவாங்க, என்னன்னா..

இரண்டு பேரு ஒரு பாதை வழியா நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்பாதையின் நடுவே சாணி (Bullshit ) இருந்தது.
முதலாமவர் தனது பாதம் சாணியின் மீது படாதவாறு ஒதுங்கி சென்று விட்டார்.
இரண்டாமவர், அப்படி செல்லாமல் ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்.


" என்னடா இது வட்டமா, பச்சை நிறத்துல சாணி மாதிரி தெரியுது!?" சரி பக்கத்தில போய் பாப்போம்...

"அட ஆமா சாணி வாசனைதான் வருது!?" சரி தொட்டுத்தான் பார்ப்போமே...

"சாணி மாதிரிதான் இருக்கு!? " சரி நக்கிபார்போம்...

"ஆமா சாணியேதான்!!"

இப்படி சாணிய கூட நக்கி பார்த்துதான் தெரிஞ்சிகுவேன்னு அடம்பிடிப்பவர்களை  முட்டாள்களன்றி வேறு எப்படி அழைப்பது

இந்த மாதிரி முட்டாள்களை திருத்தறது மிகவும் கடினம் அது நம்ம வேலையும் இல்லை அவர்களுடனான நட்பை முறித்து கொள்வது சிறந்தது

No comments: