Monday 16 July 2012

திருமணத்திற்கு முன் -- திருமணத்திற்கு பின்

(மின்னஞ்சல் தொகுப்பு - 3)


(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் :என்னை திட்டுவாயா ?
அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்

2 comments:

HOTLINKSIN.COM திரட்டி said...

ஹஹஹ... செம இன்ட்ரஸ்டிங்.

Anonymous said...

before marriage she belonged to an another family.(aya sutta vadai mathiri, kaakka thukitu poidum) after marriage she belongs to her husband most(antha aya mathiri. oru paya mathikka maattan) So off course he can illtreat to the maximum. Fact.