யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
யாரினும் யாரினும் என்று
இந்த
பிறப்பில் உன்னை தவிர வேறொருவரையும் காதலிக்க வில்லை, இப்ப சரியா
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
கண்நிறை நீர்கொண் டனள்.
திருவள்ளுவருக்கு தும்மலே வந்துருச்சி!!
"திருவள்ளுவருக்கு அப்பாடா வாழ்த்திட்டா... நல்லவேளை இந்த பிரச்சனை இதோடு முடிந்தது, தப்பித்தோம் என்று நினைத்தார்."
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
யாருள்ளித் தும்மினீர் என்று.
கணவன் தன் மீது உயிராக இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அவன் வாயால்
அடிக்கடி கேட்டு மகிழ்வது பெண்களின் செயல் என்று 3000 வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சுட்டாரு
நம்ம ஐயன் திருவள்ளுவர்
குறிப்பு: ஐயா தமிழ் கடல் நெல்லை கண்ணன், அவர்களது பேச்சை எழுத்தாக்கியிருக்கிறேன்
1 comment:
அருமை ஐயா... ரசித்தேன்...
Post a Comment